கடும் மழையின் கோர தாண்டவம்: 56 பேர் பலி - 21 பேர் மாயம்..!!
[2025-11-28 12:41:32]
கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்: இலங்கை மின்சார சபை..!!
[2025-11-28 12:34:51]
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் நூற்றாண்டு பழைமையான பாலம் இடிந்து விழுந்தது!
[2025-11-27 20:07:50]
கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின் தாக்கத்தின் காரணத்தால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
உயர்தர பரீட்சை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
[2025-11-27 20:05:16]
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை......
சீரற்ற காலநிலை: யாழில் 706 பேர் பாதிப்பு!
[2025-11-27 20:02:29]
யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவை ஆரம்பிப்பது தொடர்பான தகவல்.
[2025-11-26 19:46:08]
கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி.
[2025-11-26 19:13:34]
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார்.
சூட்சுமமான முறையில் கொழும்பிலிருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்த மூவர் யாழில் கைது..!
[2025-11-26 19:02:52]
கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசமாகும் காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
[2025-11-26 18:54:51]
அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது..!!
[2025-11-26 11:46:48]
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் நடைப்பெற்ற கொலை சம்பவம் ஒன்றின் சந்தேக நபர் கைது!
[2025-11-25 22:14:12]
யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் காங்கேசன்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்த்தான் விசேட எதிர்வுகூறல்..!
[2025-11-25 20:27:47]
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கில் 2500 புதிய வீடுகள்: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்.
[2025-11-25 19:47:48]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
யாழில் வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை செயற்றிட்டம் ஆரம்பம்.
[2025-11-25 19:31:21]
இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் - ஜெசாக் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்களின் பாதுகாப்புக்காக மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
[2025-11-24 21:20:07]
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக.....
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை..!
[2025-11-24 21:11:30]
யாழ்ப்பாணம் சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது.
யாழில் கட்டப்படும் புதிய உள்ளக விளையாட்டரங்கு...!
[2025-11-24 19:32:05]
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.









