முதுமாணி கற்கைநெறியை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண் சாதனை!
2024-03-29 21:37:38
லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண் இயந்திர பொறியியலாளர் எனும் பெருமையை இலங்கை பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
2024-03-29 21:37:38
லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண் இயந்திர பொறியியலாளர் எனும் பெருமையை இலங்கை பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
யாழில் கோரவிபத்து;முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.
2024-03-29 21:23:05
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
2024-03-29 21:23:05
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரும்பு திருடியவர்கள் கைது
2024-03-27 12:08:24
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
2024-03-27 12:08:24
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
2024-03-26 14:53:10
31 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
2024-03-26 14:53:10
31 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்து - காரின் மேல் ஏறிய கெப் வண்டி! - 4 பேர் மருத்துவமனையில்
2024-03-26 12:16:46
நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது.
2024-03-26 12:16:46
நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது.
வடமராட்சி கிழக்கில் விற்பனைக் கண்காட்சி!
2024-03-26 11:52:59
ஒவ்வொரு மாதமும் குறித்த விற்பனை கண்காட்சி இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
2024-03-26 11:52:59
ஒவ்வொரு மாதமும் குறித்த விற்பனை கண்காட்சி இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
யாழில் கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
2024-03-26 11:26:21
யாழ்ப்பாணம் மீசாலை ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2024-03-26 11:26:21
யாழ்ப்பாணம் மீசாலை ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோர விபத்து - ஒருவர் கவலைக்கிடம்
2024-03-25 21:32:02
விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
2024-03-25 21:32:02
விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
பயங்கரமான விபத்து - மூவர் வைத்தியசாலையில்!
2024-03-25 21:11:48
பேருந்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2024-03-25 21:11:48
பேருந்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
27வயது இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு
2024-03-24 12:55:23
இன்று (24) அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த 27வயது இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2024-03-24 12:55:23
இன்று (24) அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த 27வயது இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
யாழ் .கோண்டாவில் பகுதியில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!
2024-03-24 10:28:52
2 லட்சம் ரூபாய் பெறுமதியான 55 பனை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
2024-03-24 10:28:52
2 லட்சம் ரூபாய் பெறுமதியான 55 பனை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
யாழில் 28 நாட்களேயான சிசு உயிரிழப்பு!
2024-03-23 15:29:48
யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று (22) உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2024-03-23 15:29:48
யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று (22) உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விவசாய கிணற்றில் விழுந்த மூன்றே வயதான சிறுவர் உயிரிழப்பு!
2024-03-23 13:13:30
வட்டவளை - பின்வல தோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2024-03-23 13:13:30
வட்டவளை - பின்வல தோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இளநீரின் விலை எகிறியது!
2024-03-23 12:18:50
தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர்கள் 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது 180 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாக கூறப்படுகிறது.
2024-03-23 12:18:50
தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர்கள் 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது 180 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாக கூறப்படுகிறது.
விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு!
2024-03-23 12:11:08
மேலும் 3 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.
2024-03-23 12:11:08
மேலும் 3 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.
ஹட்டனில் எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு
விடுமுறை!
2024-03-23 12:00:29
விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
2024-03-23 12:00:29
விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றவர் உயிரிழப்பு!
2024-03-22 20:33:52
அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்குள் 1990 ஆம்புலன்ஸ் வந்த போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் பிரேத பரிசோதனை செய்வதற்காக சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 152
2024-03-22 20:33:52
அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்குள் 1990 ஆம்புலன்ஸ் வந்த போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் பிரேத பரிசோதனை செய்வதற்காக சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.









