உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்
2024-12-03 09:44:09
நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2024-12-03 09:44:09
நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பேக்கரியில் பயங்கர தீ விபத்து!
2024-12-03 09:27:39
தெஹிவளை தீயணைப்புப் பிரிவினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் ........
2024-12-03 09:27:39
தெஹிவளை தீயணைப்புப் பிரிவினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் ........
பயங்கர விபத்து - வவுனியாவில்சம்பவம்!
2024-12-03 09:12:46
நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்...
2024-12-03 09:12:46
நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்...
யாழில் வாள்வெட்டுத்தாக்குதல்
2024-12-02 15:13:45
பாதிக்கப்பட்டவர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று....
2024-12-02 15:13:45
பாதிக்கப்பட்டவர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று....
ஆட்சி மாற்றத்திலாவது எமது தாயக மீனவர்களின் தலையெழுத்து மாறுமா?
2024-12-02 13:05:54
போலி வாக்குறுதிகளை நிறுத்திவிட்டு இனியாவது ஆத்மார்த்தமாகவும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும்.
2024-12-02 13:05:54
போலி வாக்குறுதிகளை நிறுத்திவிட்டு இனியாவது ஆத்மார்த்தமாகவும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும்.
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி- மகிழ்ச்சி தகவல்
2024-12-02 11:50:30
22 கரட் தங்கப் பவுண் 200,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2024-12-02 11:50:30
22 கரட் தங்கப் பவுண் 200,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
2024-12-02 10:58:24
67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
2024-12-02 10:58:24
67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த புலம்பெயர் தமிழர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
2024-12-01 17:54:56
பிரித்தானியாவில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த குற்றச்சாட்டில் புலம்பெயர் தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2024-12-01 17:54:56
பிரித்தானியாவில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த குற்றச்சாட்டில் புலம்பெயர் தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் கார் விபத்து; பிறப்பு, இறப்பு பதிவாளர் பலி!
2024-12-01 17:20:53
யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2024-12-01 17:20:53
யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
52 வயது நபரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
2024-12-01 11:43:04
இரத்தினபுரி, நல்லத்தண்ணி பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 52 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
2024-12-01 11:43:04
இரத்தினபுரி, நல்லத்தண்ணி பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 52 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலையில் மாற்றம்!
2024-12-01 06:10:24
நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2024-12-01 06:10:24
நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தீயில் சிக்கிய தாய் ஒருவர் உயிரிழப்பு.!
2024-11-30 17:49:57
முல்லைத்தீவில் தனியாக வசித்து வந்த தாய் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2024-11-30 17:49:57
முல்லைத்தீவில் தனியாக வசித்து வந்த தாய் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் இளைஞன் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது.!
2024-11-30 06:18:34
முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
2024-11-30 06:18:34
முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்திற்கு 12 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2024-11-29 16:55:50
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
2024-11-29 16:55:50
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ் ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்.!
2024-11-29 12:38:54
யாழ் ராணி புகையிரத என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது என பிராந்திய புகையிரத முகாமையாளர் அறிவித்துள்ளார்.
2024-11-29 12:38:54
யாழ் ராணி புகையிரத என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது என பிராந்திய புகையிரத முகாமையாளர் அறிவித்துள்ளார்.
நகர்ந்தது தாழமுக்கம்; வானிலையில் மாற்றம்:
2024-11-29 12:04:48
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் இன்று (29) முதல் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
<< Prev.Next > > Current Page: 98
2024-11-29 12:04:48
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் இன்று (29) முதல் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.










