வடக்கு, கிழக்கில் 2500 புதிய வீடுகள்: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்.
[2025-11-25 19:47:48]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
யாழில் வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை செயற்றிட்டம் ஆரம்பம்.
[2025-11-25 19:31:21]
இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் - ஜெசாக் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்களின் பாதுகாப்புக்காக மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
[2025-11-24 21:20:07]
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக.....
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை..!
[2025-11-24 21:11:30]
யாழ்ப்பாணம் சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது.
யாழில் கட்டப்படும் புதிய உள்ளக விளையாட்டரங்கு...!
[2025-11-24 19:32:05]
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
'சரிகமப'வில் 2வது இடத்தை வென்ற சபேசன்.!
[2025-11-24 19:19:26]
பிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
யாழில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது..!
[2025-11-23 19:48:15]
யாழில் 42 வயதுடைய பெண் ஒருவர், 10 லீட்டர் கசிப்புடன் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெறும் வசதி நாளை முதல்...
[2025-11-23 19:26:39]
வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெறும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப விழா மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற உள்ளது.
யாழில் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்..!
[2025-11-23 19:19:22]
யாழ்ப்பாணத்தில் 44 போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!!
[2025-11-23 19:08:58]
யாழில், கடல் அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடலில் இறங்கியவேளை அலை இழுத்து சென்ற நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழில் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
[2025-11-23 18:58:44]
யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்த்துளளார்.
கடுகன்னாவ பகுதியில் சரிந்து விழுந்த மண்மேடு: ஒருவர் பலி..!
[2025-11-22 12:23:13]
கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று காலை ஒரு விற்பனை நிலையம் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் திடீர் மரணம்..!!
[2025-11-22 12:18:57]
இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது..!!
[2025-11-22 12:15:30]
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றயதினம் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய் - மகன் மீது அசிட் தாக்குதல்!! பறிபோனது தாயின் உயிர்!
[2025-11-21 13:36:11]
இரத்தினபுரி - அயகம பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில்ல் ஈடுபட்ட படகுடன் மூவர் கைது!!
[2025-11-21 13:12:16]
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த படகுடன் மூவரை யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வயலில் சடலமாக மீட்கப்பட்ட தவிசாளர்! பொலிஸார் தீவிர விசாரணை!
[2025-11-21 12:26:05]
திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் ரங்கிக பிரகாத் தர்மதாச மர்மண முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (21) காலை வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.









