யாழில் வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை செயற்றிட்டம் ஆரம்பம்.
[2025-11-25 19:31:21] Views:[14]
இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் - ஜெசாக் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சுகிர்தராஜ் நேற்றைய ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெண்கள், சிறுவர்களின் நலன்களை முன்னிறுத்தி பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவரும் ஓர் அமைப்பு என்ற ரீதியில் பெ
நவம்பர் 25 முதல் டிசம்பர் 15 வரை 16 நாள்கள் பிரசார விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் படி இம்முறை சமூகத்தில் பால்நிலைசார் வன்முறையை இல்லாதொழிக்கும் விடையத்தில் இருக்கும் சவால்களை மையப்படுத்தி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.










