'சரிகமப'வில் 2வது இடத்தை வென்ற சபேசன்.!
[2025-11-24 19:19:26]
பிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
யாழில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது..!
[2025-11-23 19:48:15]
யாழில் 42 வயதுடைய பெண் ஒருவர், 10 லீட்டர் கசிப்புடன் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெறும் வசதி நாளை முதல்...
[2025-11-23 19:26:39]
வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெறும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப விழா மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற உள்ளது.
யாழில் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்..!
[2025-11-23 19:19:22]
யாழ்ப்பாணத்தில் 44 போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!!
[2025-11-23 19:08:58]
யாழில், கடல் அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடலில் இறங்கியவேளை அலை இழுத்து சென்ற நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழில் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
[2025-11-23 18:58:44]
யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்த்துளளார்.
கடுகன்னாவ பகுதியில் சரிந்து விழுந்த மண்மேடு: ஒருவர் பலி..!
[2025-11-22 12:23:13]
கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று காலை ஒரு விற்பனை நிலையம் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் திடீர் மரணம்..!!
[2025-11-22 12:18:57]
இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது..!!
[2025-11-22 12:15:30]
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றயதினம் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய் - மகன் மீது அசிட் தாக்குதல்!! பறிபோனது தாயின் உயிர்!
[2025-11-21 13:36:11]
இரத்தினபுரி - அயகம பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில்ல் ஈடுபட்ட படகுடன் மூவர் கைது!!
[2025-11-21 13:12:16]
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த படகுடன் மூவரை யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வயலில் சடலமாக மீட்கப்பட்ட தவிசாளர்! பொலிஸார் தீவிர விசாரணை!
[2025-11-21 12:26:05]
திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் ரங்கிக பிரகாத் தர்மதாச மர்மண முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (21) காலை வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் இந்தியாவிற்கு திரும்பினர்..!
[2025-11-20 19:01:53]
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள், இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டு தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட 22 பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்..!
[2025-11-20 18:52:48]
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக 22 நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
பொலிஸாரின் அதிரடி: யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்..!
[2025-11-20 18:39:44]
விசேட அதிரடிப் படையினர் யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் மோசமடையும் காலநிலை: வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!
[2025-11-20 18:34:56]
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு அருகாமையில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
யாழில் காற்றுடன் கூடிய கன மழை - 64 பேர் பாதிப்பு!
[2025-11-19 20:43:04]
கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.









