அஸ்வெசும திட்டம் தொடர்பான புதிய தகவல்...!!
[2025-12-03 19:02:12]
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
யாழில் இளைஞன் வெட்டிக்கொலை : ஆறு பேர் கைது...!
[2025-12-02 22:13:00]
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2025 நவம்பர் மாத புகையிரத பருவச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
[2025-12-02 14:43:15]
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு..!
[2025-12-02 14:34:37]
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார்.
யாழில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைகள்.
[2025-12-01 20:17:06]
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்..!
[2025-12-01 20:05:22]
பிரதான மார்க்கத்தில் இன்று 19 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி
[2025-12-01 19:25:44]
புயலின் காரணமாக நாடு பாரிய அழிவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார்.
இலங்கையை வந்தடைந்த இந்திய விமானப்படையின் மற்றொரு விமானம்!
[2025-12-01 19:05:32]
இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் கைது..!!
[2025-11-30 12:20:25]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழில் தொற்று நோய் ஏற்படும் அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்.
[2025-11-30 12:13:59]
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் அனர்த்த நிலவரம் தொடர்பான அறிவிப்பு..!
[2025-11-30 12:01:29]
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நிலவர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது...!
[2025-11-30 11:56:49]
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை பரட்டிப்போட்ட புயல்: பலியான உயிர்.
[2025-11-29 14:34:02]
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு - 130 பேரை காணவில்லை..!
[2025-11-29 14:31:40]
நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை வந்தடைந்த இந்திய மீட்பு குழுவினர்..!
[2025-11-29 14:23:00]
இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு விமானம் மூலம் இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
[2025-11-28 12:56:18]
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு விடுமுறை: வெளியான விசேட அறிவித்தல்..!!
[2025-11-28 12:49:08]
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் விடுமறை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.









