வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த பலகோடி ரூபாய் பெறுமதியான பொருள் மீட்பு...!!
[2025-12-22 19:48:06]
32 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் புத்தூரில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப பலி.
[2025-12-22 19:19:31]
யாழ்ப்பாணம் - புத்தூரில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!!
[2025-12-22 19:06:09]
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கேசன்துறையில் இருந்து அனுராதபுரம் வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்.
[2025-12-21 18:52:19]
கடந்தாக காலங்களில் மோசமான காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடக்கு ரயில் கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பவுசரில் சிக்கி பலியாகிய பெண்: யாழில் சம்பவம்...!!
[2025-12-20 21:03:45]
யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலைத்தீவு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவ படகுகள்.
[2025-12-20 20:51:12]
மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்நிலைந்த இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளை மாலைதீவு கடலோர காவல்படை கைப்பற்றியது.
யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு!
[2025-12-20 20:43:58]
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தொடருந்து சேவைகள் நத்தாருக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மணல்காட்டில் 75 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் அதிரடி கைது!
[2025-12-18 19:26:52]
மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்பு பணியில் கிடைத்த பெறுமதியான நகை, பணத்தை ஒப்படைத்த இராணுவ வீரர்கள்.
[2025-12-18 19:20:42]
இலங்கை இராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டுபிடித்த ரூபாய் 300,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ். மாவட்ட அரச அதிபர் எழுவைதீவிற்கு திடீர் விஜயம்.
[2025-12-18 19:13:06]
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் எழுவைதீவு பகுதிகளுக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் சந்திப்பு!
[2025-12-18 19:09:33]
யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
[2025-12-17 19:03:13]
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான பாதீடானது இன்றையதினம் நிறைவேற்றப்பட்டது.
அரச உத்தியோகத்தர்களுக்கு கொடுக்கப்படவுள்ள விசேட விடுமுறை!
[2025-12-17 18:55:01]
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பரீட்சசை தொடர்பான அறிவித்தல்.
[2025-12-17 18:48:21]
வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண விமான நிலைய புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
[2025-12-16 20:30:38]
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.
பருத்தித்துறை நகரசபை வரவு-செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றம்.
[2025-12-15 20:01:44]
பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இராணுவத்தின் ஆதரவுடன் புனரமைக்கப்படும் யாழ்ப்பாணம்-கொழும்பு ரயில் பாதை.
[2025-12-15 19:48:04]
வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த அனுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.









