காட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்..!!
[2026-01-27 11:24:07] Views:[10]
திக்வெல்ல, ரத்மலை, கிரினெலிகண்டேவில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து நேற்றையதினம் போலீஸ் சிறப்பு அதிரடிப் படையின் தங்காலை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவால் ஒரு ரிவோல்வர், ஒரு கைக்குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிகளுக்கான மூன்று ரவைகள் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆயுதங்களின் உரிமையாளர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் இந்த துப்பாக்கிகள் மேலதிக விசாரணைக்காக திக்வெல்ல காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.










