யாழ் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகுச்சேவையை கைவிடத்தீர்மானம்...!
2024-05-31 21:09:39
யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் சேவையை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
2024-05-31 21:09:39
யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் சேவையை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணி வெளியிட்டுள்ள தகவல்...!
2024-05-31 21:03:54
மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.
2024-05-31 21:03:54
மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.
தொடரும் தாயக கடற்றொழிலாளர்களின் அவலங்களை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் தலைமைகள்...!
2024-05-31 20:42:36
இன்றைய காலத்தில் எமது தாயக கடற்றொழிலாளர்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்திற்கே போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எமது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சினைகளும் இதுவரை எவராலும் கண்டுகொள்ள முடியாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.
2024-05-31 20:42:36
இன்றைய காலத்தில் எமது தாயக கடற்றொழிலாளர்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்திற்கே போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எமது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சினைகளும் இதுவரை எவராலும் கண்டுகொள்ள முடியாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.
கடல் ஆமை இறைச்சியை மன்னாரில் இருந்து யாழிற்கு கடந்த முயன்ற இருவர் கைது..!
2024-05-31 07:21:08
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (30) பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2024-05-31 07:21:08
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (30) பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு...!
2024-05-30 11:50:53
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2024-05-30 11:50:53
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சிறுமியை தூக்கி செல்லமுயன்ற ராட்சத பருந்தால் பெரும் பரபரப்பு..!
2024-05-30 11:35:10
பொலனறுவை பிரதேசத்தில் இராட்சத பருந்து ஒன்று முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த இராட்சத பருந்தால் பிரதேச மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
2024-05-30 11:35:10
பொலனறுவை பிரதேசத்தில் இராட்சத பருந்து ஒன்று முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த இராட்சத பருந்தால் பிரதேச மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ் போதனாவுக்குள் மதுபோதையில் நுழைந்து அடாவடி..! வைத்தியசாலை ஊழியர் மீதும் தாக்குதல் :
2024-05-29 17:50:25
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் அத்துமீறி உள்நுழைந்த வைத்தியசாலை ஊழியரை தாக்கிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024-05-29 17:50:25
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் அத்துமீறி உள்நுழைந்த வைத்தியசாலை ஊழியரை தாக்கிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 23 கோடி பெறுமதியான திமிங்கல வாந்தியுடன் மீனவர்கள் கைது!
2024-05-29 13:15:17
கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கலத்தின் எச்சங்களுடன் (வாந்தியுடன்) இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024-05-29 13:15:17
கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கலத்தின் எச்சங்களுடன் (வாந்தியுடன்) இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியாக இரண்டு வங்கிகளில் பல கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்தவர் கைது..!
2024-05-29 12:49:00
ஜா எல மற்றும் வென்னப்பு பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கிகள் இரண்டை உடைத்து பல கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்த ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
2024-05-29 12:49:00
ஜா எல மற்றும் வென்னப்பு பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கிகள் இரண்டை உடைத்து பல கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்த ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
7 வயது மகனை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்த தாய் கைது..!
2024-05-29 12:06:22
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தனது 7 வயது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கியதுடன், அதனை காணொளியாக வெளிய்ட்டதாக கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2024-05-29 12:06:22
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தனது 7 வயது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கியதுடன், அதனை காணொளியாக வெளிய்ட்டதாக கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்கள் வலியுறுத்துவது எதனை..?
2024-05-28 21:14:02
வழக்கம்போல இம்முறையும் பௌர்ணமி தினமன்று யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இத்திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இதில் மக்கள் அதிகமாக கலந்து கொள்வதாக தெரியவில்லை.
2024-05-28 21:14:02
வழக்கம்போல இம்முறையும் பௌர்ணமி தினமன்று யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இத்திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இதில் மக்கள் அதிகமாக கலந்து கொள்வதாக தெரியவில்லை.
துரோகிப் பட்டத்துக்குப் பயந்து உண்மையை மறைக்க முடியாது : எம்.ஏ.சுமந்திரன்
2024-05-28 13:17:52
என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார்கள் எனப் பயந்து உண்மையை மறைக்க முடியாது. நேற்று (27) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன் எம்.பி
2024-05-28 13:17:52
என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார்கள் எனப் பயந்து உண்மையை மறைக்க முடியாது. நேற்று (27) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன் எம்.பி
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஜூன் 9 இல் யாழில் பகிரங்கக் கருத்துப் பரிமாற்றம் :
2024-05-28 13:14:13
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
இவ்வாறு நேற்று (27) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
2024-05-28 13:14:13
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
இவ்வாறு நேற்று (27) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிறுவர்கள் இடையே பரவும் வைரஸ்..! எச்சரிக்கப்படும் பெற்றோர் :
2024-05-28 13:09:53
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சிறுவர்கள் இடையே இன்ப்ளூயன்ஸா வைரஸ் (Influenza virus) பரவும் அபாயம் காணப்படுவதால் அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2024-05-28 13:09:53
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சிறுவர்கள் இடையே இன்ப்ளூயன்ஸா வைரஸ் (Influenza virus) பரவும் அபாயம் காணப்படுவதால் அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆலய உண்டியலை உடைத்து திருடியவர் கைது..!
2024-05-27 17:29:31
யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போது அச்சுவேலி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
2024-05-27 17:29:31
யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போது அச்சுவேலி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மாணவிகளுடன் தவறாக நடந்த ஆசிரியர் கைது..!
2024-05-27 17:27:50
யாழில். பாடசாலை மாணவிகளுடன் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2024-05-27 17:27:50
யாழில். பாடசாலை மாணவிகளுடன் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ். நகரில் காணாமல் போன
32 மோட்டார் சைக்கிள்கள்..!
2024-05-27 12:47:24
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது, எனவே மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 139
2024-05-27 12:47:24
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது, எனவே மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.









