தமிழரசுக் கட்சிக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு !
2024-10-16 17:19:44
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
2024-10-16 17:19:44
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
யாழில் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் நிகழ்வு;
2024-10-16 16:45:28
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றது.
2024-10-16 16:45:28
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றது.
வெளிநாட்டு ஆசை காட்டி80 லட்சம் மோசடி செய்தவர் கைது.!
2024-10-16 13:02:19
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஆசை காட்டி இளைஞனிடம் 80 லட்ச ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2024-10-16 13:02:19
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஆசை காட்டி இளைஞனிடம் 80 லட்ச ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டில் திருடியவருக்கு ஏற்பட்ட நிலை.!
2024-10-16 12:19:04
பொலிஸ் உத்தியோகத்தரது வீட்டில் நகைகள் மற்றும் பணம் என்பன களவாடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2024-10-16 12:19:04
பொலிஸ் உத்தியோகத்தரது வீட்டில் நகைகள் மற்றும் பணம் என்பன களவாடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலநிலை சீர்கேடு; நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை இடைநிறுத்தம்..!
2024-10-16 06:09:47
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவை 2 நாட்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
2024-10-16 06:09:47
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவை 2 நாட்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
காதல் தகராறு; வீடு வாகனங்கள் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் தீக்கரை !
2024-10-15 13:13:49
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு, வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
2024-10-15 13:13:49
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு, வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஊடக பணியாளர் மீது தாக்குதல்; சந்தேகநபர்கள் கைது !
2024-10-15 12:29:26
யாழப்பாணத்தில் ஊடக பணியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி இருந்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
2024-10-15 12:29:26
யாழப்பாணத்தில் ஊடக பணியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி இருந்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையில் இருவேறு விபத்து பெண் ஒருவர் பலி!
2024-10-15 11:18:50
இன்று (15) காலை திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் ஒரு விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2024-10-15 11:18:50
இன்று (15) காலை திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் ஒரு விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி பால் தொழிற்சாலைக்கு சீல்.!
2024-10-15 06:16:56
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த பால் தொழிற்சாலை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
2024-10-15 06:16:56
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த பால் தொழிற்சாலை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தாயக அரசியலும், அதை வழிநடத்தும் புலம்பெயர் உறவுகளும்.!
2024-10-14 13:00:49
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தாயகத்தின் அரசியல் கட்சிகள் தங்களது வெற்றிக்காக உழைத்து விட்டார்கள். இம்முறையும் கடந்த தேர்தலை போன்று புலம்பெயர் உறவுகளின் பணம் பெருமளவில் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
2024-10-14 13:00:49
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தாயகத்தின் அரசியல் கட்சிகள் தங்களது வெற்றிக்காக உழைத்து விட்டார்கள். இம்முறையும் கடந்த தேர்தலை போன்று புலம்பெயர் உறவுகளின் பணம் பெருமளவில் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
யாழில் வெடிப்பு சம்பவம்! இளைஞன் படுகாயம்;
2024-10-14 11:43:37
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
2024-10-14 11:43:37
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை;
2024-10-14 11:13:35
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும் நாளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2024-10-14 11:13:35
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும் நாளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை.!
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு;
தொடர்ந்தும் வெள்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை!
2024-10-14 10:45:50
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு;
தொடர்ந்தும் வெள்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை!
2024-10-14 10:45:50
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.
இணையவழி நிதி மோசடி ;
கைதான 126 சீனர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்.!
2024-10-13 11:56:01
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 126 சீன பிரஜைகளை நேற்று (12) கண்டி, குண்டசாலையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 126 சீனர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்.!
2024-10-13 11:56:01
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 126 சீன பிரஜைகளை நேற்று (12) கண்டி, குண்டசாலையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டு போதனா வைத்தியசாலையில் சிசிடிவி கமராவை திருடிய ஊழியர் கைது!
2024-10-13 10:54:12
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை திருடிய அதே வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவரை நேற்று முன்தினம் (11) கைது செய்ததாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
2024-10-13 10:54:12
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை திருடிய அதே வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவரை நேற்று முன்தினம் (11) கைது செய்ததாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு.!
2024-10-13 10:20:54
நாட்டில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024-10-13 10:20:54
நாட்டில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் வீட்டிலேயே கைவைத்த திருடன்.!
2024-10-13 10:02:05
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 108
2024-10-13 10:02:05
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளது.









