தனியார் பேருந்து பயணச்சீட்டு தொடர்பான புதிய கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம்..!!!
[2025-09-25 15:16:15]
அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெருமை..!
[2025-09-24 15:30:45]
2025 ஒக்டோபரில் உலகளாவிய ரீதியில் பார்வையிட வேண்டிய இடங்களில் முதல் இடமாக இலங்கை இடம்பெற்றுள்ளது.
யாழில் மின்சாரம் தாக்கியதில் 21 வயதுடைய இளைஞன் வரிதாமாக பலி..!!
[2025-09-24 15:03:46]
யாழில் நேற்றய தினம் மின்சாரம் தாக்கியதில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமா உயிரிழந்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை..!
[2025-09-24 14:29:45]
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!!
[2025-09-23 21:17:34]
ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
உடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது: யாழ். விமான நிலையத்தில் சம்பவம்.!!
[2025-09-22 11:58:44]
யாழ் பலாலி விமான நிலையம் ஊடாக நேற்றய தினம் பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு விஜயம்.
[2025-09-22 11:23:47]
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று இரவு அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
யாழில் முச்சக்கர வண்டி ஒன்று மதிலின் மீது ஏறி விபத்து!
[2025-09-22 07:07:00]
முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே அதில் பயணித்துள்ளதோடு...
யாழில் லொறி ஒன்றில் சிக்கிய பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள்.
[2025-09-21 21:37:47]
கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழில் கோர விபத்து: பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலி
[2025-09-21 19:38:00]
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
[2025-09-21 18:59:52]
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக 450 ஓட்டுநர்ககையும், 300 நடத்துனர்களை நியமிக்கப் போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சாரம் தாக்கிய ஒருவர் பலி
[2025-09-20 10:44:34]
41 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் குருநகர் பகுதியில் ஆபத்தான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
[2025-09-19 21:23:07]
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரல்.
[2025-09-19 19:12:42]
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, வரையான காலப்பகுதியில் இணையவழியில் கோரப்படும் என கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...!
[2025-09-19 19:04:31]
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் நிலநடுக்கம் பதிவு...!!
[2025-09-18 19:39:26]
இன்றைய தினம் மாலை 4.06 மணியளவில் திருகோணமலை கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.










