அத்துமீறும் இந்திய மீனவர்கள்: வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் கோரிக்கை.
[2025-11-05 12:36:26] Views:[12]
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்களின் கைதுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அவ்வாறு உள்நுழையும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கட்படையினர் சிறப்பாக செயற்பட்டு அதிரடி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது எனவே இலங்கை கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் N.M ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.










