ஜனவரி மாதத்தில் நடக்கவிருக்கும் வடக்கு முதலீட்டாளர்கள் மாநாடு.
[2025-11-03 12:34:15] Views:[13]
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண முதலீட்டாளர்களின் மாநாட்டை அதற்கு தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவோடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் மேனேஜ்மென்ட் க்ளப் இலங்கை நிறுவனம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.










