யானை தாக்கி ஒருவர் பரிதாபப் பலி
[2025-10-03 09:51:21]
காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மன்னாரில் போராட்டம்; காற்றாலை வேண்டும்
[2025-10-03 09:39:26]
பொதுமக்களுக்கு காற்றாலை தொடர்பில் உரிய தெளிவு படுத்தலை வழங்கி, இந்தத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படகு சவாரி மையம் - சுற்றுலாவை மேம்படுத்த நிறுவல்!
[2025-10-02 12:07:28]
கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆரதவலர்கள், டனுசா மரைன் நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இணுவிலில் சிறுவர் தின விழா...
[2025-10-02 11:51:41]
நேற்று காலை 7.30 மணியளவில் இணுவில் பொது நூலக சிறுவர் திறன் விருத்தி மைய மாணவர்களின்....
காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
[2025-10-01 12:59:04]
நேற்று (30) மாலை சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோயில் சந்தியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு!
[2025-10-01 12:49:59]
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலானபாதுகாப்பு விடயங்களில் தற்போதைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெகுவாக ஆராயப்பட்டது.
பேருந்து-லொறி மோதி விபத்து
[2025-10-01 12:36:49]
விபத்தின் காரணமாக பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
[2025-09-30 12:29:59]
இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
[2025-09-28 11:52:47]
கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
பலத்த மழை பெய்யும் வாய்ப்பு
[2025-09-28 10:26:40]
கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
உணவகத்திற்கு வைக்கப்பட்டது சீல்
[2025-09-28 05:55:13]
பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடும் மலை காரணமாக நீரில் மூழ்கிய காலி..!
[2025-09-25 21:54:37]
நேற்று மாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஸ்வெசும கொடுப்பனவு நாளை பயனாளிகளின் கைகளுக்கு..!
[2025-09-25 21:17:37]
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை பயனாளர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டை..!!
[2025-09-25 15:29:47]
புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.












