பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்!
2025-12-30 12:25:55
பங்களாதேசின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா தனது 80 வயதில் காலமானார்.
2025-12-30 12:25:55
பங்களாதேசின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா தனது 80 வயதில் காலமானார்.
குறிகாட்டுவான் - நெடுந்தீவு படகு சேவை இயங்காமையால் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள் !
2025-12-30 12:24:36
யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் - நெடுந்தீவு பயணிகள் படகுகள் இயங்காமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், தனியார் படகினை 45000 ரூபாய் செலுத்தி வாடகைக்கு அமர்த்தி பயணித்த சம்பவம் இன்றும் நிகழ்ந்துள்ளது.
2025-12-30 12:24:36
யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் - நெடுந்தீவு பயணிகள் படகுகள் இயங்காமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், தனியார் படகினை 45000 ரூபாய் செலுத்தி வாடகைக்கு அமர்த்தி பயணித்த சம்பவம் இன்றும் நிகழ்ந்துள்ளது.
மீண்டும் உருவெடுக்கும் காற்று சுழற்சி! தாழமுக்கம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!
2025-12-29 19:18:17
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி அடுத்து வரும் நாட்களில் தாழமுக்கமாக மாற்றம் பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
2025-12-29 19:18:17
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி அடுத்து வரும் நாட்களில் தாழமுக்கமாக மாற்றம் பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
2025-12-29 19:15:20
கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
2025-12-29 19:15:20
கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நண்பர்களுடன் கடலில் குளித்த இளைஞன் கடலலையில் சிக்கி மாயம்!
2025-12-29 19:13:56
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
2025-12-29 19:13:56
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
யாழ் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
2025-12-28 19:44:19
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2025-12-28 19:44:19
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழில் முற்றுகையிடப்பட்ட விடுதி: ஆறு பெண்கள் உற்பட 8 பேர் கைது
2025-12-28 19:13:27
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இறு விடுதிகளை முற்றுகையிடப்பட்ட பொலிஸார் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு பெண்கள் உற்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
2025-12-28 19:13:27
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இறு விடுதிகளை முற்றுகையிடப்பட்ட பொலிஸார் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு பெண்கள் உற்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தொடர் சோதனை: 133 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்!
2025-12-27 22:00:11
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளின் போது 133 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை இலங்கை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2025-12-27 22:00:11
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளின் போது 133 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை இலங்கை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நத்தார் தின விசேட பொது மன்னிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு:
2025-12-27 21:38:11
நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025-12-27 21:38:11
நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழில் பெண் உட்பட நால்வர் போதைப்பொருளுடன் கைது..!
2025-12-27 21:28:57
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரால் இன்று (27) கைது செய்யப்பட்டனர்.
2025-12-27 21:28:57
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரால் இன்று (27) கைது செய்யப்பட்டனர்.
அதிரடியாக அதிகரிக்கும் தங்க விலை..!
2025-12-27 21:10:02
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளது.
2025-12-27 21:10:02
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவில் பேருந்து விபத்து 17 பேர் உடல் கருகி உயிரிழப்பு.!!
2025-12-25 18:38:29
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில்17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025-12-25 18:38:29
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில்17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் பிரதான நத்தார் திருப்பலி:
2025-12-25 18:16:35
யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி, யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மிகவும் பக்திப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஆராதனையில் பெருந்திரளான கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டனர்.
2025-12-25 18:16:35
யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி, யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மிகவும் பக்திப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஆராதனையில் பெருந்திரளான கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டனர்.
திருகோணமலை பேருந்து விபத்து.! 14 பயணிகள் படுகாயம்!!
2025-12-25 17:50:20
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.
2025-12-25 17:50:20
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.
இவ்வாண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.5 லட்சத்தைத் தாண்டியது!
2025-12-25 17:34:32
இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சத்து 50,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2025-12-25 17:34:32
இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சத்து 50,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
துருக்கியில் விபத்திற்குள்ளான ஜெட் விமானம்.! லிபியா இராணுவ தளபதி உள்ளிட்ட 8 பேர் பலி.!!
2025-12-25 10:46:17
துருக்கியில் இருந்து லிபியாவிற்குத் பயணித்த ஜெட் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் லிபியா இராணுவ தளபதி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2025-12-25 10:46:17
துருக்கியில் இருந்து லிபியாவிற்குத் பயணித்த ஜெட் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் லிபியா இராணுவ தளபதி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் ஐந்து பொலிஸார் சுட்டுக்கொலை!
2025-12-25 10:26:54
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில், இனந்தெரியாத ஆயுதக் குழு ஒன்று கடந்த (23) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
<< Prev.Next > > Current Page: 18
2025-12-25 10:26:54
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில், இனந்தெரியாத ஆயுதக் குழு ஒன்று கடந்த (23) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









