யாழ்ப்பாணம் வடமராட்சியில் சுனாமி ஒத்திகை நிகழ்வு..!
[2025-11-06 13:20:48]
உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
இலங்கைக்கு வருகை தந்த இந்திய நடிகர் சரத்குமார்.
[2025-11-06 13:15:13]
தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார் நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை இடம்பெறவுள்ளது.
[2025-11-06 13:11:43]
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை இடம்பெறவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை பிற்பகல் 1.30 மணியளவில்....
உயர்தர மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பான செய்தி.
[2025-11-05 12:43:15]
2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தற்போது கோரியுள்ளது.
யாழில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரள கஞ்சா எரித்து அழிப்பு.
[2025-11-05 12:39:59]
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட 950 கிலோகிராம் கேரள கஞ்சா எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறும் இந்திய மீனவர்கள்: வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் கோரிக்கை.
[2025-11-05 12:36:26]
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்களின் கைதுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அவ்வாறு உள்நுழையும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை...
காரைநகர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கு புதிய ஒருங்கிணைப்பு தலைவர்.
[2025-11-04 14:42:30]
காரைநகர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் S.ஸ்ரீ பவானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ் கடற்பரப்பில் 35 இந்திய மீனவர்கள் அதிரடி கைது...!!
[2025-11-04 14:38:15]
எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் யாழ் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் கைப்பற்றிய பொலிஸார்...!!
[2025-11-04 14:36:30]
யாழ்ப்பாண நகர் புரத்தில் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விட்பணை செய்யும் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தேசிய ரீதியான சுனாமி ஒத்திகை நிகழ்வு.
[2025-11-04 14:33:49]
இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு...........
வடமராட்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா.
[2025-11-03 12:46:22]
யாழ் வடமாராச்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 0900 மணிக்கு கல்லூரி அதிபர் திருமதி சத்யபாமா நவரத்தினம் தலைமையில் கல்லுரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அஸ்வெசும திட்டம் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கு கிளிநொச்சியில் செயலமர்வு!
[2025-11-03 12:42:37]
கிளிநொச்சி மாவட்டத்தில்"அஸ்வெசும" முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
ஜனவரி மாதத்தில் நடக்கவிருக்கும் வடக்கு முதலீட்டாளர்கள் மாநாடு.
[2025-11-03 12:34:15]
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறவுள்ளது.
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!
[2025-11-03 12:26:56]
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழக மாணவன் பகிடிவதியால் மரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டு..!!
[2025-11-03 12:21:06]
கடந்தாக 31ஆம் திகதி வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு: பொதுமக்களிடம் அவசர கோரிக்கை...!
[2025-11-02 11:02:41]
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென இரத்த வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 04ம் திகதி நள்ளிரவுடன் தனியார் வகுப்புகளுக்கு தடை - பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு..!!
[2025-11-02 10:53:33]
2025 ஆம் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.









