வடக்கில் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!
[2025-12-05 21:08:15]
வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்.
[2025-12-05 21:04:17]
சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை ]ஆரம்பமாகியுள்ளது.
யாழில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு!
[2025-12-03 19:29:19]
யாழ் மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
4 கிலோவுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் கண்டுபிடிப்பு..!
[2025-12-03 19:24:28]
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 4 கிலோ 260 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது..!!
[2025-12-03 19:14:20]
சாரதி அனுமதிப்பத்திர அனைத்து சேவைகளும் இன்று (03) முதல் வழமை போல இடம்பெறும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அஸ்வெசும திட்டம் தொடர்பான புதிய தகவல்...!!
[2025-12-03 19:02:12]
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
யாழில் இளைஞன் வெட்டிக்கொலை : ஆறு பேர் கைது...!
[2025-12-02 22:13:00]
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2025 நவம்பர் மாத புகையிரத பருவச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
[2025-12-02 14:43:15]
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு..!
[2025-12-02 14:34:37]
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார்.
யாழில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைகள்.
[2025-12-01 20:17:06]
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்..!
[2025-12-01 20:05:22]
பிரதான மார்க்கத்தில் இன்று 19 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி
[2025-12-01 19:25:44]
புயலின் காரணமாக நாடு பாரிய அழிவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார்.
இலங்கையை வந்தடைந்த இந்திய விமானப்படையின் மற்றொரு விமானம்!
[2025-12-01 19:05:32]
இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் கைது..!!
[2025-11-30 12:20:25]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழில் தொற்று நோய் ஏற்படும் அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்.
[2025-11-30 12:13:59]
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் அனர்த்த நிலவரம் தொடர்பான அறிவிப்பு..!
[2025-11-30 12:01:29]
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நிலவர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது...!
[2025-11-30 11:56:49]
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.









