சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்.
[2025-12-05 21:04:17] Views:[12]
சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை ஆரம்பமாகியுள்ளது.
நேற்றைய தினம் ஆரம்பமான இண்டிகா யாத்திரைக்காலமானது அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும்.
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன சமன் சிலையினை மலை உச்சிக்குகொண்டு செல்லும் பவனி, கடந்த 03 ஆம் திகதி பெல்மதுளை கல்பொத்தாவல ராஜமஹா விகாரையிலிருந்து முன்னெடுக்கப்பட்டது.










