நெடுந்தீவு கடலில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!
[2025-12-10 14:49:43]
இன்று காலை நெடுந்தீவு-நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் வீழ்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சோகம்: பேருந்தில் இருந்து நபரொருவர் தடுக்கி விழுந்து மரணம்..!
[2025-12-10 14:31:55]
யாழில் பேருந்தின் மிதிபலகையில் நின்று முகம் கழுவிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழில் தரம் குறைவாக அமைக்கப்படும் பாதை: பொதுமக்கள் விசனம்..!
[2025-12-10 14:17:39]
யாழ் வரணி பகுதியில் உள்ள ஆழ்வார்மடம் புறவழிச்சாலையின் புதுப்பித்தல் பணிகள் தற்போது சாவகச்சேரி உள்ளூராட்சி மன்றத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.
பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான செய்தி...!
[2025-12-09 21:00:40]
நாடளாவிய ரீதியில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க விமானம்.!
[2025-12-09 20:59:07]
அமெரிக்காவின் நிவாரண உதவி பொருட்களுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்க விமானப்படையின் விமானம் வந்தடைந்தது.
யாழில் வாளுடன் ஒருவர் அதிரடி கைது..!!!
[2025-12-09 20:36:33]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழில் ஒன்று கூடிய முக்கிய தமிழ் அரசியல் தலைமைகள்.
[2025-12-08 12:31:42]
இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது .
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பான தகவல்.
[2025-12-08 12:26:43]
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
யாழ். பண்ணைக் கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் பலி!
[2025-12-08 12:20:33]
யாழ்ப்பாணம் - பண்ணை கடல் பகுதியில் நேற்றுமாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து பாரிய அளவிலான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு....
[2025-12-07 19:38:41]
டிட்வா சூறாவளி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை கப்பல் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்..!!
[2025-12-07 19:33:55]
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாதாள குழுக்களுக்கு இடையே தொடரும் மோதல்; தெஹிவளையில் ஒருவர் சுட்டுக்கொலை!
[2025-12-07 19:28:26]
தெஹிவளை உள்ள ஒரு விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதமாக்கிய இந்திய மீனவர்கள்..!!
[2025-12-06 20:50:47]
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் வரத்து அதிகரித்துள்ளது. சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளதாங்க கூறப்படுகிறது.
யாழில் சிக்கிய சைக்கிள்களை திருடிய நால்வர் கைது..!!
[2025-12-06 20:41:58]
யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
[2025-12-06 20:36:17]
வரவு - செலவுத் திட்டம் இன்று யாழ். மாநகர சபையின் மேயர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
யாழில் பேருந்து நடத்துனரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞன்..!!
[2025-12-06 20:27:11]
யாழில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நெடுந்தீவு கடலில் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றிய இலங்கை கடற்படை!
[2025-12-06 20:15:26]
இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.









