1740 கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படையினர்..!
[2025-12-14 19:31:15]
12ஆம் திகதி இலங்கை கடற்படையினர் கடந்த சிலாபம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1740 கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயினுடன் வெளிநாட்டவர் அதிரடி கைது..!!
[2025-12-14 19:04:33]
நாட்டிற்குள் ஹெரோயினுடன் வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
75வது இலங்கை கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு.
[2025-12-12 19:36:25]
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய இராணுவத்துடன் கலந்துரையாடிய யாழ். இந்தியத் துணைத்தூதுவர்..
[2025-12-11 14:51:32]
பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
யாழில் தீ விபத்தினால் ஆசிரியை உயிரிழப்பு..!!
[2025-12-11 14:47:36]
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
க.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான செய்தி..!!
[2025-12-11 14:41:37]
சீரற்ற காலநிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு..!
[2025-12-10 14:54:51]
இடைத்தங்கல் முகாம்களை இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் டி.கனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
நெடுந்தீவு கடலில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!
[2025-12-10 14:49:43]
இன்று காலை நெடுந்தீவு-நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் வீழ்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சோகம்: பேருந்தில் இருந்து நபரொருவர் தடுக்கி விழுந்து மரணம்..!
[2025-12-10 14:31:55]
யாழில் பேருந்தின் மிதிபலகையில் நின்று முகம் கழுவிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழில் தரம் குறைவாக அமைக்கப்படும் பாதை: பொதுமக்கள் விசனம்..!
[2025-12-10 14:17:39]
யாழ் வரணி பகுதியில் உள்ள ஆழ்வார்மடம் புறவழிச்சாலையின் புதுப்பித்தல் பணிகள் தற்போது சாவகச்சேரி உள்ளூராட்சி மன்றத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.
பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான செய்தி...!
[2025-12-09 21:00:40]
நாடளாவிய ரீதியில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க விமானம்.!
[2025-12-09 20:59:07]
அமெரிக்காவின் நிவாரண உதவி பொருட்களுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்க விமானப்படையின் விமானம் வந்தடைந்தது.
யாழில் வாளுடன் ஒருவர் அதிரடி கைது..!!!
[2025-12-09 20:36:33]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழில் ஒன்று கூடிய முக்கிய தமிழ் அரசியல் தலைமைகள்.
[2025-12-08 12:31:42]
இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது .
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பான தகவல்.
[2025-12-08 12:26:43]
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
யாழ். பண்ணைக் கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் பலி!
[2025-12-08 12:20:33]
யாழ்ப்பாணம் - பண்ணை கடல் பகுதியில் நேற்றுமாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து பாரிய அளவிலான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு....
[2025-12-07 19:38:41]
டிட்வா சூறாவளி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை கப்பல் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.









