மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது வாள்வெட்டு: யாழில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்..!
2025-07-30 15:31:39
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை கீழே விழுத்தி வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2025-07-30 15:31:39
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை கீழே விழுத்தி வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்: 5 நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை..!
2025-07-30 14:52:47
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று 8.7 ரிக்டர் அளவில நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஷ்யா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள்விடுக்கப்பட்டுள்ளன.
2025-07-30 14:52:47
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று 8.7 ரிக்டர் அளவில நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஷ்யா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள்விடுக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு.
2025-07-30 14:34:12
2025 ஆம் ஆண்டிற்கான 'உலகின் மிக அழகான தீவு'என்று இலங்கை பெயரிடப்பட்டுள்ளது நம்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
2025-07-30 14:34:12
2025 ஆம் ஆண்டிற்கான 'உலகின் மிக அழகான தீவு'என்று இலங்கை பெயரிடப்பட்டுள்ளது நம்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: கொடுப்பனவு நாளை வழங்கப்படும்.
2025-07-29 19:30:42
அஸ்வெசும பயனாளர்களின் ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு 30 ஆம் திகதி வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2025-07-29 19:30:42
அஸ்வெசும பயனாளர்களின் ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு 30 ஆம் திகதி வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்..!
2025-07-29 15:35:11
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
2025-07-29 15:35:11
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
வெளியானது ‘அவதார்’ தொடரின் மூன்றாவது பாகத்தின் ட்ரெய்லர்..!
2025-07-29 11:33:21
வசூலை அள்ளிக் குவித்த ‘அவதார்’ தொடரின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ ‘Avatar: Fire and Ash’வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
2025-07-29 11:33:21
வசூலை அள்ளிக் குவித்த ‘அவதார்’ தொடரின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ ‘Avatar: Fire and Ash’வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
2025-07-29 11:22:36
வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2025-07-29 11:22:36
வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
விமான நிலையங்களுக்கு அருகில் இது செய்வது குற்றம்: அமுலாகும் புதிய தடை உத்தரவு.!!
2025-07-28 22:28:23
நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2025-07-28 22:28:23
நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வரவுள்ள அதிசொகுசு கப்பல்.
2025-07-28 21:50:42
இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது.
2025-07-28 21:50:42
இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது.
இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி அறிமுகம்.
2025-07-28 11:45:10
மேல் மாகாணத்தில் இன்று முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2025-07-28 11:45:10
மேல் மாகாணத்தில் இன்று முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் போதைப்பொருள் விருந்து: 21 பேர் அதிரடி கைது..!
2025-07-28 11:30:07
கொழும்பின் புறநகர் பகுதியில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
2025-07-28 11:30:07
கொழும்பின் புறநகர் பகுதியில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!
2025-07-28 10:14:18
யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
2025-07-28 10:14:18
யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு.
2025-07-27 19:13:53
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூரிய சக்தி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
2025-07-27 19:13:53
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூரிய சக்தி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இஸ்ரேல்–காசா போர் தற்காலிக இடை நிறுத்தம்...!
2025-07-27 18:43:17
மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அனுமதிக்கும் வகையில், இன்று முதல் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போர் நடவடிக்கைகளை இடை நிறுத்துவதாக இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளது.
2025-07-27 18:43:17
மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அனுமதிக்கும் வகையில், இன்று முதல் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போர் நடவடிக்கைகளை இடை நிறுத்துவதாக இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளது.
திருகோணமலை பாலத்தோப்பூர் பகுதியில் தீக்கிரையான வீடு
2025-07-27 11:46:00
திருகோணமலை - மூதூர் பாலத்தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.
2025-07-27 11:46:00
திருகோணமலை - மூதூர் பாலத்தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.
இணையவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!
2025-07-26 20:53:39
இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு(CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2025-07-26 20:53:39
இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு(CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ் கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களுக்கு ஆகஸ்ட் 6 வரை விளக்கமறியல்.!
2025-07-26 20:36:08
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 48
2025-07-26 20:36:08
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









