க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு...!
[2026-02-14 00:04:46]
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள,
2029 ஆம் ஆண்டளவில் நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இன்டர்நெட் வசதி...
[2026-02-14 00:00:49]
2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்.!!
[2026-02-12 23:05:50]
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான புதிய முயற்சியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளததாக கூறப்படுகிறது.
இவ்வருடம் நீர் விபத்துக்களால் 24 பேர் பலி..!
[2026-02-12 23:00:19]
நீர் விபத்துக்கள் காரணமாக இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் வெடி பொருட்கள் மீட்பு.
[2026-02-09 19:59:29]
யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து ஒரு அளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பனை மரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து-ஒருவர் பலி...!
[2026-02-09 19:42:57]
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா.
[2026-02-09 19:29:47]
வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா எதிர் வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.
வடக்கில் மீண்டும் மழை: விவசாயிகளுக்கான முக்கிய அறிவித்தல்.
[2026-02-08 12:12:33]
வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா, மாகாணங்களில் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் மழை கிடைக்க தொடங்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது..!
[2026-02-08 12:08:18]
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு போதைப் பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூறாவளியால் சேதமடைந்த 1616 வீடுகளுக்கு அரசாங்கத்தால் இழப்பீடு வழங்கப்பட்டது.
[2026-02-07 21:01:50]
டித்வா சூறாவளியினால் பகுதியளவில் சேதமடைந்த 1,580 வீடுகள் மற்றும் முழுமையாக சேதமடைந்த 36 வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி வெளியீடு
[2026-02-05 20:37:43]
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்போன்று வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!
[2026-02-05 20:29:11]
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக.
யாழ்.மருதங்கேணி இலங்கை வங்கி கிளையின் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது
[2026-02-05 20:11:38]
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கி கிளையின் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டம்.
[2026-02-05 19:47:30]
இலங்கையின் 78 வது சுதந்திர தின கொண்டாட்டம் இம்முறை யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்திய கடற்றொழிலாளர்களின் மோசமான செயல்...!!
[2026-02-04 23:14:31]
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் றோளர் படகுகள் அத்துமீறி வருவதுடன் மீது கல்லெறி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
[2026-02-03 22:12:08]
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் காவல்துறையினர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த தயாராக வைக்கப்பட்டிருந்த 194 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.










