நல்லூர் தேர்த் திருவிழாவில் நகை திருடிய இளம் யுவதி
[2025-08-22 10:34:14]
அவரது உடைமைகளில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெண்ணொருவரிடமிருந்து பல கோடிகளை மோசடி செய்த மூவர் கைது.!
[2025-08-21 10:12:55]
அதிர்ஷ்ட இலாப சீட்டிலிருந்து பெண் ஒருவர் வெற்றிபெற்ற பணத்தில் 96,298,759.58 ரூபாய் மோசடியாகப் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாயும் மகளும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு!
[2025-08-20 12:11:29]
28 வயதான மகளும் 53 வயதுடைய அவரது தாயார் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இயல்பு நிலையில் ; கதவடைப்பு போராட்டத்திற்கு என்ன நடந்தது!
[2025-08-18 15:47:39]
யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இயல்பு நிலையே காணப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை!
[2025-08-18 06:06:21]
அனைவரும் வழமை போல கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடையடைப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த வர்த்தகர்கள்
[2025-08-18 05:50:58]
தமிழரசுக்கட்சியினால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பிற்கு யாழ்ப்பாணவர்த்தகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
யாழில் விபத்து! மோட்டார் சைக்கிளும் காரும் மோதல்
[2025-08-17 11:30:27]
மோட்டார் சைக்கிளும் காரும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கடையடைப்பை கட்டாயப்படுத்த முடியாது - பொதுமக்கள்!
[2025-08-16 13:39:43]
நெல்லியடி பிரதேசத்தில் துண்டு பிரசுரங்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினரால் வழங்கப்பட்டது.
நீதி கோரி புங்குடுதீவில் போராட்டம்
[2025-08-16 13:29:13]
கடந்த 10 ஆம் திகதி வெட்டிக் கொல்லப்பட்டவரிற்கு நீதிகோரி பொதுமக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் - அவசியமற்றவை; உழைத்து வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் - சிவசேனை
[2025-08-16 13:17:49]
இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். கடையடைப்பு தேவையற்றது மற்றும் காலத்துக்கு ஒவ்வாதது என்று வலியுறுத்தினார்.
நேர்ந்த அனர்த்தம் - நாயும் இளைஞரும் மரணம்
[2025-08-15 18:48:02]
மோட்டார் சைக்கிள் ஒன்று நாயுடன் மோதியதில் ....
காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்
[2025-08-15 15:31:42]
இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.
கிளிநொச்சி பளை சோரன்பற்று பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர்.
[2025-08-14 19:07:28]புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார்.
[2025-08-14 10:40:25]
அதன்படி, இன்று கொழும்பு 02 இல்அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபராக பொறுப்பேற்பார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு தொடருந்து சேவை..!
[2025-08-14 09:40:35]
கிளீன் சிறிலங்கா/சுத்தமான இலங்கை திட்டம் என்ற தொனிப்பொருளில் நேற்று கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு தொடருந்து ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக AI தொழில்நுட்ப முறை பயன்பாடு.!
[2025-08-13 15:05:09]
அரச, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கா புதிய AI தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.











