மின்சாரம் தாக்கிய ஒருவர் பலி
[2025-09-20 10:44:34] Views:[10]
மட்டக்களப்பு 35ஆம் கிராமத்தில் நேற்று மின்சாரம் தாக்கியதில் 41 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.










