6 அரிய வகை உயிரினங்களுடன் இலங்கை வந்த பெண்: கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது..!
[2025-09-12 19:39:46]
உயிருள்ள 6 அரிய வகையான பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர்.
இலஞ்சம் ஊழலைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்..!!
[2025-09-12 19:16:20]
அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U வுட்லர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் கட்டணங்கள் தொடர்பான விசேட அறிவிப்பு...!
[2025-09-12 14:32:51]
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டண விபரங்கள் தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விவிபத்து: பலர் வைத்தியசாலையில்..!!
[2025-09-11 14:49:11]
கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வங்கிக் கணக்கில் வைப்பிடப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு..!!
[2025-09-10 22:08:03]
செப்டெம்பர் மாதத்துக்கான நலன்புரி உதவித்தொகை நாளை மறுநாள்(12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அனுமதி..!
[2025-09-10 15:07:35]
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாங்க கூரப்படுகிறது.
யாழில் ஆபத்தான போதைப்பொருளுடன் நால்வர் கைது..!
[2025-09-10 14:55:59]
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 110 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்- பலாலி வீதி, உரும்பிராயில் காருடன் மோட்டார் சைக்கிள் விபத்து!
[2025-09-09 19:17:15]
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்ததுள்ளதாக ....
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளிகள்
[2025-09-09 19:06:03]
டெங்கு கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள்...
கடுமையாக்கப்பட்டுள்ளன போக்குவரத்து சட்ட ஒழுங்கு விதிமுறைகள்..!
[2025-09-08 21:57:49]
இன்று முதல் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்பரிசீலனைக்கான அறிவிப்பு..!
[2025-09-08 21:41:52]
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 09 முதல் 22 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் இணைய சேவைகளில் இடையூறு..!!
[2025-09-07 14:57:35]
செங்கடலில் உள்ள பல சர்வதேச ஃபைபர் ஒப்டிக் கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்காக பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்..!
[2025-09-07 14:39:47]
தொடர் விடுமுறையால் சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
1000 அடி பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து: 15 பேர் பலி பலர் கவலைக்கிடம்..!!
[2025-09-05 22:07:40]
எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று இரவு பேருந்து ஒன்று சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்று கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை: வருகிறது புது சட்டம்..!!
[2025-09-04 21:47:33]
மாத்தறை நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
இலங்கையை வந்தடைந்தார் தேனிசைத் தென்றல் தேவா..!!
[2025-09-04 21:23:37]
தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தன்னுடைய இசைநிகழ்ச்சிக்காக இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.










