அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்..!!
[2025-12-07 19:33:55]
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாதாள குழுக்களுக்கு இடையே தொடரும் மோதல்; தெஹிவளையில் ஒருவர் சுட்டுக்கொலை!
[2025-12-07 19:28:26]
தெஹிவளை உள்ள ஒரு விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதமாக்கிய இந்திய மீனவர்கள்..!!
[2025-12-06 20:50:47]
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் வரத்து அதிகரித்துள்ளது. சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளதாங்க கூறப்படுகிறது.
யாழில் சிக்கிய சைக்கிள்களை திருடிய நால்வர் கைது..!!
[2025-12-06 20:41:58]
யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
[2025-12-06 20:36:17]
வரவு - செலவுத் திட்டம் இன்று யாழ். மாநகர சபையின் மேயர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
யாழில் பேருந்து நடத்துனரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞன்..!!
[2025-12-06 20:27:11]
யாழில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நெடுந்தீவு கடலில் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றிய இலங்கை கடற்படை!
[2025-12-06 20:15:26]
இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
வடக்கில் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!
[2025-12-05 21:08:15]
வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்.
[2025-12-05 21:04:17]
சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை ]ஆரம்பமாகியுள்ளது.
யாழில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு!
[2025-12-03 19:29:19]
யாழ் மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
4 கிலோவுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் கண்டுபிடிப்பு..!
[2025-12-03 19:24:28]
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 4 கிலோ 260 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது..!!
[2025-12-03 19:14:20]
சாரதி அனுமதிப்பத்திர அனைத்து சேவைகளும் இன்று (03) முதல் வழமை போல இடம்பெறும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அஸ்வெசும திட்டம் தொடர்பான புதிய தகவல்...!!
[2025-12-03 19:02:12]
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
யாழில் இளைஞன் வெட்டிக்கொலை : ஆறு பேர் கைது...!
[2025-12-02 22:13:00]
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2025 நவம்பர் மாத புகையிரத பருவச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
[2025-12-02 14:43:15]
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு..!
[2025-12-02 14:34:37]
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார்.
யாழில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைகள்.
[2025-12-01 20:17:06]
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.









