யாழ் போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு..!!
[2026-03-12 21:43:23]
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம்...!!
[2026-03-11 15:59:35]
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராக பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்கான புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்கும்..
யாழில் 2025ஆம் வருடத்தில் மட்டும் 62 கோடி ரூபா மோசடி...!
[2026-03-11 15:33:01]
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2025ஆம் வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும், யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன என யாழ்ப்பாணம் பிராந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.எஸ்.ஜெயமகா தெரிவித்த்துள்ளார்.
யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு: ஒருவர் கைது..!
[2026-03-11 12:28:02]
யாழில் சைவ ஆலயம் ஒன்றின் சிலையானது உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
பாலைதீவு படகு விபத்து மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!
[2026-03-11 12:19:08]
பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏத்திச்சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த
கடல் வழியாக பெருமளவில் தங்கத்தை கடத்திய நபர்கள் கைது..!!
[2026-03-10 11:42:02]
யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நயினாதீவில் வாள்வெட்டு: கோவில் பூசகர் கொலை..!!
[2026-03-10 11:30:17]
யாழ்ப்பாணத்தில் ஆலய பூசகர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் கைது..!
[2026-03-10 11:13:32]
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.
[2026-03-10 11:01:34]
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அதிகரிக்கப்பட்ட மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் நடமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
20 லட்ச ரூபாய் பெறுமதியான தேக்கு மரத்தை கடத்தி வந்த சாரதி கைது..!!
[2026-03-09 11:33:07]
வன்னி பகுதியில் இருந்து பரவூர்தி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மரத்தினை கடத்தி வந்து மீசாலை பகுதியில் உள்ள மரக்காலையில் அவற்றை இறங்குவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
யாழில் கத்தி முனையில் 5 பவுன் நகை திருட்டு..!!
[2026-03-09 11:00:44]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்த பெண்ணிடம் கத்தி முனையில் 5 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ..!
[2026-03-08 10:57:13]
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.
யாழில் படகு விபத்து: நீரில் மூழ்கிய பலர்..!!
[2026-03-06 19:20:41]
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன யாழ்ப்பாண மீனவர்கள் இந்தியாவில் கைது..!!
[2026-03-06 12:00:29]
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழிலுக்காக படகொன்றில் இரண்டு கடற்தொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
யாழில் அடுத்தடுத்தாக கைதாகிய 10 நபர்கள்..!
[2026-03-06 11:43:39]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பலர் பல்வேறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை...!
[2026-03-05 21:34:52]
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்படையினரின் அதிரடி: கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் யாழில் கைது..!
[2026-03-05 21:20:55]
யாழ் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.









