யாழ்ப்பாணம் வந்த பிரதமர் ஹரிணி: புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்..!!
2025-08-02 21:42:53
இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
2025-08-02 21:42:53
இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் மதன்பாபு காலமானார்.
2025-08-02 21:16:11
புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தென்னிந்திய குணச்சித்திர நடிகரான மதன்பாபு தனது 71ஆவது வயதில் இன்று மாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2025-08-02 21:16:11
புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தென்னிந்திய குணச்சித்திர நடிகரான மதன்பாபு தனது 71ஆவது வயதில் இன்று மாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை.
2025-08-02 21:09:42
வடக்கு மாகாணத்தில் சுமார் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
2025-08-02 21:09:42
வடக்கு மாகாணத்தில் சுமார் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
இலங்கையர்களுக்கு பல நாடுகளில் வேலைவாய்ப்பு.
2025-08-02 15:10:41
ஜப்பான்,தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
2025-08-02 15:10:41
ஜப்பான்,தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
மட்டக்களப்பு கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு..!!
2025-08-02 12:49:55
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 50 ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2025-08-02 12:49:55
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 50 ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கேகாலை – அவிசாவளை வீதியில் பேருந்து கவிழ்ந்ததில் 42 பேர் காயம்.!
2025-08-02 12:04:51
கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
2025-08-02 12:04:51
கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடருந்து பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்.!
2025-08-02 11:24:38
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் பல நாட்கள் பழமையானதென நம்பப்படும் சிசுவின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2025-08-02 11:24:38
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் பல நாட்கள் பழமையானதென நம்பப்படும் சிசுவின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 82 வயதில் தற்காப்பு காலை பயிற்சி வழங்கும் வீர பெண்மணி.
2025-08-01 19:58:38
இந்தியாவில் மீனாட்சி ராகவன் என்ற பெண்மணி தற்காப்புக் கலையான களறி என்ற கலையை தமது 82 வயதில் பயிற்றுவித்துக்கொண்டு இருக்கிறார்.
2025-08-01 19:58:38
இந்தியாவில் மீனாட்சி ராகவன் என்ற பெண்மணி தற்காப்புக் கலையான களறி என்ற கலையை தமது 82 வயதில் பயிற்றுவித்துக்கொண்டு இருக்கிறார்.
இரு இசை ஜாம்பவான்கள் அமெரிக்காவில் சந்திப்பு.!
2025-08-01 19:40:37
உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் தனது குரலால் பலரின் மனங்களை கொள்ளை கொண்ட பாடகர் கே.ஜே யேசுதாஸ் ஆகியோர் சமீபத்தில் அமெரிக்காவில் சந்தித்துள்ளனர்.
2025-08-01 19:40:37
உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் தனது குரலால் பலரின் மனங்களை கொள்ளை கொண்ட பாடகர் கே.ஜே யேசுதாஸ் ஆகியோர் சமீபத்தில் அமெரிக்காவில் சந்தித்துள்ளனர்.
சீனாவில் கடும் புயல் காரணமாக இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!
2025-08-01 19:13:04
சீனாவின் ஷங்காயில்,'கோ-மே' புயல் கரையைக் கடந்ததால், பலத்த மழை மற்றும் காற்று வீசியதையடுத்து கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து, 2.83 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-08-01 19:13:04
சீனாவின் ஷங்காயில்,'கோ-மே' புயல் கரையைக் கடந்ததால், பலத்த மழை மற்றும் காற்று வீசியதையடுத்து கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து, 2.83 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான கேரளா கஞ்சா..!!
2025-07-31 22:06:52
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் இன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
2025-07-31 22:06:52
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் இன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு....!!
2025-07-31 20:18:56
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2025-07-31 20:18:56
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிகாலை துப்பாக்கிச் சூடு! தூங்கிக் கொண்டிருந்த இளைஞன் பலி!!
2025-07-31 13:07:45
களுத்துறை, கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2025-07-31 13:07:45
களுத்துறை, கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறிய படகில் பிடிபட்ட 800 கிலோ ராட்சத திருக்கை மீன்!
2025-07-31 12:42:46
புத்தளம் மாவட்டத்தின் கட்டுநேரியா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், ஒரு சிறிய படகில் 800 கிலோகிராம் எடையுடைய ராட்சத திருக்கை மீனை பிடித்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2025-07-31 12:42:46
புத்தளம் மாவட்டத்தின் கட்டுநேரியா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், ஒரு சிறிய படகில் 800 கிலோகிராம் எடையுடைய ராட்சத திருக்கை மீனை பிடித்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு கடத்த இருந்த 240 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது.!
2025-07-31 12:12:56
இலங்கைக்கு கடத்தும் நோக்கில் சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் 7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-07-31 12:12:56
இலங்கைக்கு கடத்தும் நோக்கில் சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் 7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கைதான 155 வெளிநாட்டவர்கள்: அனைவரையும் உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை..!
2025-07-30 19:23:56
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று கொழும்பிலுள்ள ஒரு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய பொது விசா காலாவதியான 155 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளது.
2025-07-30 19:23:56
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று கொழும்பிலுள்ள ஒரு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய பொது விசா காலாவதியான 155 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளது.
கடற்கரையை சுத்தப்படுத்தி அழகுபடுத்திய இராணுவத்தினர்..!!
2025-07-30 18:57:37
வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை இலங்கை இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
<< Prev.Next > > Current Page: 47
2025-07-30 18:57:37
வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை இலங்கை இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.









