யாழில் கத்தி முனையில் 5 பவுன் நகை திருட்டு..!!
[2026-03-09 11:00:44]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்த பெண்ணிடம் கத்தி முனையில் 5 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ..!
[2026-03-08 10:57:13]
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.
யாழில் படகு விபத்து: நீரில் மூழ்கிய பலர்..!!
[2026-03-06 19:20:41]
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன யாழ்ப்பாண மீனவர்கள் இந்தியாவில் கைது..!!
[2026-03-06 12:00:29]
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழிலுக்காக படகொன்றில் இரண்டு கடற்தொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
யாழில் அடுத்தடுத்தாக கைதாகிய 10 நபர்கள்..!
[2026-03-06 11:43:39]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பலர் பல்வேறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை...!
[2026-03-05 21:34:52]
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்படையினரின் அதிரடி: கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் யாழில் கைது..!
[2026-03-05 21:20:55]
யாழ் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
KKS கடற்கரையில் மாபெரும் இசை நிகழ்ச்சி..!!
[2026-03-05 21:12:46]
யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பான அறிவித்தல்...!!
[2026-03-04 20:35:51]
2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.
அரச சேவையில் இணைய வாய்ப்பு: வெற்றிடங்களை நிரப்ப அனுமதி..!
[2026-03-04 19:16:40]
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு
யாழில் பெருமளவிலான கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது..!!
[2026-03-03 12:10:12]
பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்தினரால், நேற்றைய தினம் திங்கட்கிழமை கப்பூது காட்டுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரச பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்..!!
[2026-03-03 11:52:05]
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்றையதினம் ஆரம்பமாகின்றதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானசேவைகள் ரத்து
[2026-03-03 11:26:10]
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கும் பயணிகளுக்காக விசேட சலுகைகள் குறித்த அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்.
[2026-03-02 21:50:36]
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையினால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இலங்கைத் தூதரகம் நேரடித் தொடர்புகளை பேணி வருகின்றதாங்க கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்..!
[2026-03-02 21:43:11]
யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..!!
[2026-03-02 21:33:04]
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06தீக்கதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள
எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்…
[2026-03-01 20:22:48]
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.









