இவ்வருடத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு...!
[2026-01-05 14:29:37]
இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
யாழில் எச்சரிக்கையை மீறும் சுற்றுலா பயணிகள்..!!
[2026-01-05 14:20:59]
எச்சரிக்கையை மீறி தாளையடி கடலுக்குள் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் இறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் 600 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு..!
[2026-01-05 14:08:46]
கடந்த காலங்களில் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 600 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை..!
[2026-01-05 14:00:03]
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மூன்று நாட்கள் பயணமாக இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார்.
கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியல்.
[2026-01-04 11:59:44]
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்.
[2026-01-04 11:52:08]
2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
வடகிழக்கில் நாளை முதல் கனமழை: மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
[2026-01-04 11:49:16]
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என...
யாழில் நடந்த பயங்கரம்: சிக்கிய கொலையாளி..!!
[2026-01-03 23:04:24]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கடந்த 01ஆம் திகதி கத்திக்குத்துக்கு இலக்காகி 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார்.
மத்திய ஆபிரிக்காவில் இலங்கை விமானப்படையின் அதிரடி செயல்..!!
[2026-01-03 22:56:11]
மத்திய ஆபிரிக்கக் குடியரசில் முன்னெடுக்கப்பட்ட சவாலான ஒரு நடவடிக்கையின் போது, இலங்கை விமானப்படையின் அமைதிகாக்கும் பிரிவினர் 14 ஆபிரிக்க இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 11 இந்திய மீனவர்கள் கைது!
[2026-01-02 13:10:31]
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டில் விலையை உயர்த்திய லாஃப்ஸ் நிறுவனம்!
[2026-01-02 12:25:59]
புத்தாண்டு தினமான நேற்று (01) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் நிறுவனம் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு:
[2026-01-01 21:10:04]
ஊழலற்ற, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் நேய அரச சேவையை வழங்க முன்வாருங்கள்: வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு
யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர்!
[2026-01-01 19:28:30]
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாண பணிகளை, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் இன்றைய தினம் (01) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!
[2025-12-30 12:26:47]
இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிகாட்டுவான் - நெடுந்தீவு படகு சேவை இயங்காமையால் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள் !
[2025-12-30 12:24:36]
யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் - நெடுந்தீவு பயணிகள் படகுகள் இயங்காமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், தனியார் படகினை 45000 ரூபாய் செலுத்தி வாடகைக்கு அமர்த்தி பயணித்த சம்பவம் இன்றும் நிகழ்ந்துள்ளது.
மீண்டும் உருவெடுக்கும் காற்று சுழற்சி! தாழமுக்கம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!
[2025-12-29 19:18:17]
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி அடுத்து வரும் நாட்களில் தாழமுக்கமாக மாற்றம் பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
[2025-12-29 19:15:20]
கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.









