முதன்மைச்செய்திகள்
செய்திகள்
யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட அரிய உயிரினம்..!!!
2026-06-10 21:50:50
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
2026-06-10 21:50:50
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
யாழில் ஆய்வு பணிகளை துவங்கிய நெதர்லாந்து தொல்லியல் நிபுணர்கள்
2026-06-10 21:49:04
இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
2026-06-10 21:49:04
இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
வடக்கு ஆளுநர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கிடையில் சந்திப்பு
2026-06-09 22:35:03
இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
2026-06-09 22:35:03
இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
2026-06-09 22:32:07
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
2026-06-09 22:32:07
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியானது புள்ளிவிபரம்..!!
2026-06-05 22:35:40
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
2026-06-05 22:35:40
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.














