மட்டக்களப்பு கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு..!!
[2025-08-02 12:49:55]
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 50 ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கேகாலை – அவிசாவளை வீதியில் பேருந்து கவிழ்ந்ததில் 42 பேர் காயம்.!
[2025-08-02 12:04:51]
கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடருந்து பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்.!
[2025-08-02 11:24:38]
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் பல நாட்கள் பழமையானதென நம்பப்படும் சிசுவின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான கேரளா கஞ்சா..!!
[2025-07-31 22:06:52]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் இன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அதிகாலை துப்பாக்கிச் சூடு! தூங்கிக் கொண்டிருந்த இளைஞன் பலி!!
[2025-07-31 13:07:45]
களுத்துறை, கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறிய படகில் பிடிபட்ட 800 கிலோ ராட்சத திருக்கை மீன்!
[2025-07-31 12:42:46]
புத்தளம் மாவட்டத்தின் கட்டுநேரியா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், ஒரு சிறிய படகில் 800 கிலோகிராம் எடையுடைய ராட்சத திருக்கை மீனை பிடித்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கைதான 155 வெளிநாட்டவர்கள்: அனைவரையும் உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை..!
[2025-07-30 19:23:56]
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று கொழும்பிலுள்ள ஒரு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய பொது விசா காலாவதியான 155 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளது.
கடற்கரையை சுத்தப்படுத்தி அழகுபடுத்திய இராணுவத்தினர்..!!
[2025-07-30 18:57:37]
வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை இலங்கை இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது வாள்வெட்டு: யாழில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்..!
[2025-07-30 15:31:39]
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை கீழே விழுத்தி வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு.
[2025-07-30 14:34:12]
2025 ஆம் ஆண்டிற்கான 'உலகின் மிக அழகான தீவு'என்று இலங்கை பெயரிடப்பட்டுள்ளது நம்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: கொடுப்பனவு நாளை வழங்கப்படும்.
[2025-07-29 19:30:42]
அஸ்வெசும பயனாளர்களின் ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு 30 ஆம் திகதி வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்..!
[2025-07-29 15:35:11]
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
விமான நிலையங்களுக்கு அருகில் இது செய்வது குற்றம்: அமுலாகும் புதிய தடை உத்தரவு.!!
[2025-07-28 22:28:23]
நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வரவுள்ள அதிசொகுசு கப்பல்.
[2025-07-28 21:50:42]
இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது.
இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி அறிமுகம்.
[2025-07-28 11:45:10]
மேல் மாகாணத்தில் இன்று முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் போதைப்பொருள் விருந்து: 21 பேர் அதிரடி கைது..!
[2025-07-28 11:30:07]
கொழும்பின் புறநகர் பகுதியில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!
[2025-07-28 10:14:18]
யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.









