புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!
2025-01-01 05:50:36
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2025-01-01 05:50:36
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
2025-01-01 05:21:02
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி 2024.01.31 நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
2025-01-01 05:21:02
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி 2024.01.31 நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
12 ராசிகளுக்கும் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்…?
2024-12-31 21:24:16
ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், அந்த வருடத்தில் நமக்கு எத்தகைய பலன்கள் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில், பொதுவாக எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அதற்காகவே இந்த 2025ம் வருடத்தின் பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. வருடத்தின் தொடக்கத்தில் அமையக்கூடிய கிரக நிலை மற்றும் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய பிரதான கிரகங்களின் இடநிலை மாற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே இந்தப் புத்தாண்டு ராசிபலன்கள் தரப்பட்டுள்ளன.
2024-12-31 21:24:16
ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், அந்த வருடத்தில் நமக்கு எத்தகைய பலன்கள் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில், பொதுவாக எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அதற்காகவே இந்த 2025ம் வருடத்தின் பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. வருடத்தின் தொடக்கத்தில் அமையக்கூடிய கிரக நிலை மற்றும் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய பிரதான கிரகங்களின் இடநிலை மாற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே இந்தப் புத்தாண்டு ராசிபலன்கள் தரப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடு ! ஜனாதிபதியின் விசேட பணிப்பு:
2024-12-31 10:49:45
சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கும், அவற்றுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.
2024-12-31 10:49:45
சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கும், அவற்றுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.
அரச ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் 40,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் !
2024-12-31 09:58:51
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முன்பணத்தை இவ்வருடம் குறைந்தது 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு, இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2024-12-31 09:58:51
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முன்பணத்தை இவ்வருடம் குறைந்தது 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு, இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !
2024-12-31 09:31:20
கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2024-12-31 09:31:20
கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...!
2024-12-30 21:14:22
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையேயான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை எதிர்வரும் புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2024-12-30 21:14:22
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையேயான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை எதிர்வரும் புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவத் தளபதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்..!
2024-12-30 10:35:51
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024-12-30 10:35:51
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் மிகவும் அரிதான மாணிக்க கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு..!!
2024-12-30 10:33:35
இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மாணிக்க கல் அகழ்வின் போதே இந்த அரியவகை மாணிக்க கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2024-12-30 10:33:35
இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மாணிக்க கல் அகழ்வின் போதே இந்த அரியவகை மாணிக்க கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்.
2024-12-30 10:31:41
அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
2024-12-30 10:31:41
அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் 181 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்...!!
2024-12-30 10:28:52
தென் கொரியாவில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2024-12-30 10:28:52
தென் கொரியாவில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் கைது!
2024-12-29 19:08:06
ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின்...
2024-12-29 19:08:06
ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின்...
தனது மரணத்தின் போதும் பலருக்கு உயிர் கொடுத்த தியாகப் பெண் !
2024-12-29 12:13:52
பலருக்கு உடல் உறுப்புக்களை கொடுத்து உயிரளித்துவிட்டுக் தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்ட மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த தியாகப் பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
2024-12-29 12:13:52
பலருக்கு உடல் உறுப்புக்களை கொடுத்து உயிரளித்துவிட்டுக் தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்ட மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த தியாகப் பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் மாவை – பதில் தலைவர் சி.வி.கே
2024-12-29 11:34:24
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார் என்றும், இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என்றும் கட்சின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தமிழரசுக் கட்சின் பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் அறிவித்துள்ளார்.
2024-12-29 11:34:24
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார் என்றும், இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என்றும் கட்சின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தமிழரசுக் கட்சின் பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது!
2024-12-28 13:30:39
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொலிஸ் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறப்பு விழா நேற்றைய தினம் (27) மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
2024-12-28 13:30:39
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொலிஸ் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறப்பு விழா நேற்றைய தினம் (27) மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
விசேட வர்த்தமானி வெளியீடு - பொது ஒழுங்கை நிலைநாட்ட முப்படையினர் களத்தில்
2024-12-28 12:48:43
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2024-12-28 12:48:43
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க அரசு நடவடிக்கை !
2024-12-28 11:46:57
அரச அதிகாரிகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 91
2024-12-28 11:46:57
அரச அதிகாரிகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.









