வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ போதைப் பொருள்.! சுற்றிவளைத்த பொலிஸார்:
[2025-06-09 16:16:58]
வவுனியாவில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் வீடொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு!!
[2025-06-08 13:25:55]
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்கப்பட்டன.
பொலிஸாரால் முறியடிப்பட்ட மரக்கடத்தல்.! 15 இலட்சம் பெறுமதியான மரக் குற்றிகள் மீட்பு!!
[2025-06-08 12:02:24]
டிப்பர் வாகனத்தில் சல்லிக்கற்களுக்கு அடியில் சூட்சுமமான முறையில் காட்டுத்தேக்கு மரக்குற்றிகளை மறைத்து கடத்திய ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செனட்டர் பொ.நாகலிங்கத்தின் சிலை திறப்பு வைப்பு.!
[2025-06-08 11:20:32]
சுன்னாகத்தின் முன்னணி தலைவரும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை நேற்று (07) சனிக்கிழமை சுன்னாகம் பிரதேச சபை முன்றலில் திறந்து வைக்கப்பட்டது.
இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து 🕋
[2025-06-07 07:56:51]
இன்றைய தினம் தன்னலமற்ற தியாகத்தை வலியுறுத்தும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அன்பார்ந்த உலக வாழ் முஸ்லிம் வாசகர்கள் அனைவருடக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து...!
புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்:
[2025-06-06 19:25:24]
புலிகளின் வைப்பகத்திலிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும். அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாத நகைகள் வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் சந்தேகத்தில் கூட்டிவரப்படும் 10 இல் 7 மாணவர்கள் போதைக்கு அடிமை!!!
[2025-06-06 13:37:54]
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை தொடர்பில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும். 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு யாழில் மறுவாழ்வு மையம் ஆரம்பிக்க பணிப்பு.!
[2025-06-06 10:29:11]
உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆட்சியமைப்பது தொடர்பில் EPDP - ITAK இடையில் விஷேட சந்திப்பு.!
[2025-06-05 19:58:39]
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட சீனப் பெண் கைது!
[2025-06-05 16:18:44]
நிதி மோசடி குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆட்சி அமைக்க டக்ளஸை நாடும் தமிழரசுக் கட்சி மற்றும் சங்கு - சைக்கிள் கூட்டணி.!
[2025-06-05 11:36:24]
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சங்கு - சைக்கிள் கூட்டணி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இரத்தக்கறைகளுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!
[2025-06-04 16:19:37]
வவுனியா - காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பொலிஸாரார் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.
பேனா வடிவிலான துப்பாக்கியுடன் சிக்கிய நபர்..!
[2025-06-04 13:52:40]
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
டக்ளஸிடம் இருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்!
[2025-06-04 13:14:29]
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு கேரி முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்:
[2025-06-03 20:31:30]
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு.!
[2025-06-03 19:58:41]
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மனைவியை கொடூரமாக கொன்று தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு பொலிஸில் சரணடைந்த கணவன்!!!
[2025-06-03 15:44:42]
புளியங்குளம், நொச்சிக்குளம் - அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை கணவனால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.









