ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது!
[2025-06-27 18:08:36]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி முதல் ஆரம்பம்! நேர அட்டவனையும் வெளியானது:
[2025-06-27 12:30:40]
கல்கிசை – காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தடம்புரண்டது எரிபொருள் பாரவூர்தி! எரிபொருளை அள்ளிச்சென்ற மக்கள்:
[2025-06-26 13:13:57]
வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி ஒன்று கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் தடண்புரண்டுள்ளது.
திடீரென வேலை நிறுத்தத்தில் குதித்த ரயில்வே ஊழியர்கள்!
[2025-06-26 10:31:14]
ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று காலை முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
மதுபோதையில் மகளை கத்தியால் குத்திய தந்தை!!
[2025-06-25 19:21:16]
தந்தை ஒருவர் மதுபோதையில் தனது மகளை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட அரச அதிபராக சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற எம். பிரதீபன்
[2025-06-25 11:51:55]
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக அமைச்சரவை அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்று (24) யாழ். மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பகிடிவதை - ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேர் இடைநீக்கம்.!
[2025-06-25 11:00:04]
தென் கிழக்குப் (ஒலுவில்) பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 22 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் பகுதியில் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு அனுமதி:
[2025-06-24 12:55:13]
இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.
கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு..!
[2025-06-24 12:25:59]
கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறைக்கைதியை மோசடியாக விடுவித்த அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை!
[2025-06-24 10:47:56]
ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சிறைக்கைதியொருவரை மோசடியாக விடுவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.!
[2025-06-23 19:14:18]
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ள யாழ்ப்பாண பைபர் படகு.! தொடரும் மர்மம்!!
[2025-06-23 12:02:00]
தமிழ்நாட்டின் நாகப்பட்டின மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரைவிளக்கம் அருகே இலங்கை நாட்டை சேர்ந்த புதிய பைபர் படகு இயந்திரத்துடன் கரை ஒதுங்கி உள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...!
[2025-06-23 10:53:11]
இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்குள்ள இலங்கையர்கள் ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டில்லிக்கு செல்லும் விமானங்களில் பயணிக்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான மூன்று நூல்கள் வெளியீடு!
[2025-06-23 10:35:30]
குழந்தை சத்திர சிகிச்சை நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் பா.சயந்தன் எழுதிய குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான மூன்று நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது.!
[2025-06-22 07:00:07]
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.!
[2025-06-21 11:45:31]
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் volker türk எதிர்வரும் ஜுன் மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகினார் பிரதி அமைச்சர் ஹர்ஷன.! வழங்கப்படவுள்ள புதிய பதவி!!
[2025-06-21 10:57:50]
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.









