வீடொன்றின் மீது அதிகாலை துப்பாக்கி பிரயோகம்!
2025-01-15 12:49:04
இன்று அதிகாலை தென்னிலங்கையில் வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025-01-15 12:49:04
இன்று அதிகாலை தென்னிலங்கையில் வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் கரையொதுங்கிய மர்ம மிதவை (படகு வீடு) ; மியான்மாரில் இருந்து வந்ததா என மக்கள் சந்தேகம்!
2025-01-15 11:41:03
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரை பகுதியில் மர்ம மிதவை வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
2025-01-15 11:41:03
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரை பகுதியில் மர்ம மிதவை வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்!
2025-01-15 09:33:27
30-40 KM வேகத்தில் வடமத்திய, வடமேல், வடக்கு கிழக்கு....
2025-01-15 09:33:27
30-40 KM வேகத்தில் வடமத்திய, வடமேல், வடக்கு கிழக்கு....
4 நாட்களில் கேம் சேஞ்சர் செய்த வசூல்
2025-01-15 09:11:02
ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் படத்தை....
2025-01-15 09:11:02
ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் படத்தை....
9 வயதுச் சிறுமி மீது பாலியல் சேட்டை; முதியவர் கைது!
2025-01-15 05:33:16
அம்பாறையில் சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் 69 வயது நபர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2025-01-15 05:33:16
அம்பாறையில் சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் 69 வயது நபர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மாதம் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை;
2025-01-14 16:56:30
இந்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
2025-01-14 16:56:30
இந்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ் அதிரடியின் தைப்பொங்கள் வாழ்த்துச் செய்தி!
2025-01-14 08:52:32
இவ்இனிய நாளில் நாட்டில் உள்ள அனைவரின் மனங்களிலும் இன்பமும் வளமும் நிறைய வாழ்த்துக்களை யாழ் அதிரடி தெரிவித்துக் கொள்கிறது.
2025-01-14 08:52:32
இவ்இனிய நாளில் நாட்டில் உள்ள அனைவரின் மனங்களிலும் இன்பமும் வளமும் நிறைய வாழ்த்துக்களை யாழ் அதிரடி தெரிவித்துக் கொள்கிறது.
திருமணமாகி 2 மாதங்களில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்தர்!
2025-01-14 07:13:54
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து புகையிரதத்தின் முன் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
2025-01-14 07:13:54
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து புகையிரதத்தின் முன் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சகிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: பெருமளவான கசிப்புடன் சந்தேகநபர் கைது!
2025-01-14 05:53:25
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்றவற்றுடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-01-14 05:53:25
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்றவற்றுடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு.!
2025-01-13 13:16:45
கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற யாழ்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
2025-01-13 13:16:45
கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற யாழ்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் 4 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
2025-01-13 11:34:32
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நேற்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
2025-01-13 11:34:32
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நேற்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளை சந்திக்க விசேட வாய்ப்பு.!
2025-01-13 11:01:19
எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வெளிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
2025-01-13 11:01:19
எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வெளிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 8 தமிழக மீனவர்கள் கைது!
2025-01-12 17:07:53
மன்னாருக்கு வடக்கே நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
2025-01-12 17:07:53
மன்னாருக்கு வடக்கே நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்களுடன் ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
2025-01-12 11:43:13
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியா சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-01-12 11:43:13
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியா சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் வாள் மற்றும் கசிப்புடன் 17 வயது மாணவன் உட்பட இருவர் கைது!
2025-01-12 06:01:37
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் வாள் மற்றும் கசிப்புடன் 17 வயது மாணவன் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-01-12 06:01:37
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் வாள் மற்றும் கசிப்புடன் 17 வயது மாணவன் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தொகை ஹெரோயிளுடன் யாழில் இளைஞன் கைது!
2025-01-11 12:25:38
யாழ்ப்பாணம் நகரில் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-01-11 12:25:38
யாழ்ப்பாணம் நகரில் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடரும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்! யாழ் மீனவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் சேதம்!!
2025-01-11 12:19:57
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி கடற்றொழிலாளர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
<< Prev.Next > > Current Page: 87
2025-01-11 12:19:57
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி கடற்றொழிலாளர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.









