பிரித்தானிய கடலில் இரண்டு கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து..!!
2025-03-13 11:37:17
பிரித்தானியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நச்சு இரசாயனத்தை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்றுடன் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மோதியதில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
2025-03-13 11:37:17
பிரித்தானியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நச்சு இரசாயனத்தை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்றுடன் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மோதியதில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது..!!
2025-03-13 11:27:42
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு "தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன்" என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2025-03-13 11:27:42
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு "தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன்" என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உருவாகவுள்ள உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம்..!
2025-03-13 11:15:37
இங்கிலாந்தில்சுமார் ரூ.20,000 கோடி செலவில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2025-03-13 11:15:37
இங்கிலாந்தில்சுமார் ரூ.20,000 கோடி செலவில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடாத்தப்படவுள்ள தெற்காசிய கால்பந்து போட்டித்தொடர்..!!
2025-03-13 11:06:34
17 ஆண்டுகளுக்குப் பிறகு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியை நடத்தும் உரிமை இம்முறை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2025-03-13 11:06:34
17 ஆண்டுகளுக்குப் பிறகு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியை நடத்தும் உரிமை இம்முறை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விமானப் பணிப்பெண்களுடன் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட புலம்பெயர் தமிழருக்கு பயணத்தடை!
2025-03-13 10:38:49
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணியான புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2025-03-13 10:38:49
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணியான புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாணவனின் சாதனை; இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு!
2025-03-13 09:22:02
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலின் போது இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தின் ஊடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.
2025-03-13 09:22:02
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலின் போது இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தின் ஊடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.
பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!!
2025-03-12 13:07:38
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (12) காலை அநுராதபுரம், கல்னேவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-03-12 13:07:38
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (12) காலை அநுராதபுரம், கல்னேவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராம உத்தியோகத்தரை தாக்கிய பெண்கள் இருவர் கைது!
2025-03-12 12:20:05
கிளிநொச்சி, கரைச்சி பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-03-12 12:20:05
கிளிநொச்சி, கரைச்சி பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை! கண்டித்து வேலை நிறுத்தம்;
2025-03-12 12:00:25
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2025-03-12 12:00:25
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பெய்த கன மழையால் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு
2025-03-12 10:37:51
ஜே/409 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025-03-12 10:37:51
ஜே/409 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
2025-03-12 10:18:05
இதனை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் ...
2025-03-12 10:18:05
இதனை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் ...
அர்ச்சுனாவை வன்மையாக கண்டிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
2025-03-11 16:45:16
மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாக்கக் கூடும்.
2025-03-11 16:45:16
மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாக்கக் கூடும்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள தபால் தொழிற்சங்கங்கள்.!
2025-03-11 10:07:03
தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து 18 ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
2025-03-11 10:07:03
தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து 18 ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
மர்மர் திரைப்படம்
2025-03-10 12:20:48
ரசிகர்களின் பேராதரவை பார்த்து தற்போது 330 திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
2025-03-10 12:20:48
ரசிகர்களின் பேராதரவை பார்த்து தற்போது 330 திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
2025-03-10 12:00:09
முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற நபரொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்....
2025-03-10 12:00:09
முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற நபரொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்....
உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம்
2025-03-10 11:39:08
உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசை தரவரிசையிலும் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களிலும் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2025-03-10 11:39:08
உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசை தரவரிசையிலும் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களிலும் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கட்டுநாயக்கவில் கைது!
2025-03-10 10:46:30
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருடன் கனேடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
<< Prev.Next > > Current Page: 75
2025-03-10 10:46:30
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருடன் கனேடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.









