கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண்கள் மூவர் அதிரடி கைது...!!!
2025-04-19 15:55:18
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-04-19 15:55:18
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் கைது! தனிப்பட்ட தகராறே காரணம்:
2025-04-19 10:22:25
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2025-04-19 10:22:25
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொங்கோ நாட்டின் படகொன்றில் தீ பற்றியதில் பலர் பலி...!!
2025-04-18 21:35:28
வடமேற்கு கொங்கோவில் படகொன்று தீப்பிடித்து கவிழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
2025-04-18 21:35:28
வடமேற்கு கொங்கோவில் படகொன்று தீப்பிடித்து கவிழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!!
2025-04-18 21:06:45
கொண்டாட்ட காலம் என்பதால் நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.
2025-04-18 21:06:45
கொண்டாட்ட காலம் என்பதால் நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.
யாழில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!
2025-04-18 20:35:41
யாழ்ப்பாணம், தட்டாதெரு சந்தியில் 52 கிராம் கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-04-18 20:35:41
யாழ்ப்பாணம், தட்டாதெரு சந்தியில் 52 கிராம் கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிற்று: தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
2025-04-18 13:11:30
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படையினரையும் உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
2025-04-18 13:11:30
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படையினரையும் உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அண்ணன் தம்பி சண்டை; எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள்!
2025-04-18 10:09:10
கொட்டகலை பகுதியில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 10 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
2025-04-18 10:09:10
கொட்டகலை பகுதியில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 10 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!!
2025-04-17 17:21:17
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025-04-17 17:21:17
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
2025-04-17 15:34:27
கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சுமார் 150 இலச்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொட்டலங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-04-17 15:34:27
கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சுமார் 150 இலச்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொட்டலங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் பரபரப்பு! கடற்கரையிலிருந்து துப்பாக்கி மீட்பு!!
2025-04-16 13:12:33
யாழ்ப்பாணம், குருநகர் கடற்கரையிலிருந்து T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2025-04-16 13:12:33
யாழ்ப்பாணம், குருநகர் கடற்கரையிலிருந்து T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
A6 வீதியில் கோர விபத்து இருவர் பலி!!
2025-04-16 11:32:04
குருநாகல் - தம்புள்ள A6 வீதியில் தொரடியாவ பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2025-04-16 11:32:04
குருநாகல் - தம்புள்ள A6 வீதியில் தொரடியாவ பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எறும்பு கடிக்கு இலக்கான 22 நாள் சிசு உயிரிழப்பு!!
2025-04-15 10:51:13
எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025-04-15 10:51:13
எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 நாட்களில் அதிவேக வீதியில் பல கோடி வருமானம்!
2025-04-15 09:58:55
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதியில் 134 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2025-04-15 09:58:55
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதியில் 134 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து
2025-04-14 19:14:54
1 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்...
2025-04-14 19:14:54
1 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்...
கோர விபத்து - 20 பேர் படுகாயம்
2025-04-14 18:51:48
பேருந்தின் சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,......
2025-04-14 18:51:48
பேருந்தின் சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,......
16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்! விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கைது;
2025-04-14 12:19:28
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் 16 சிறுவர்களை பாயில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2025-04-14 12:19:28
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் 16 சிறுவர்களை பாயில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
2025-04-13 19:31:26
த்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி
<< Prev.Next > > Current Page: 68
2025-04-13 19:31:26
த்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி









