டித்வா புயலின் போது பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 02 இலட்சம் ரூபா வழங்கி வைப்பு
[2026-03-13 15:59:57] Views:[20]
டித்வா புயலின் போது, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கி வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பழை பிரதேச ஒருடித்வா புயலின் போது, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கி வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பாவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.










