யாழ்ப்பாண விமான நிலைய புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
[2025-12-16 20:30:38] Views:[15]
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் அனைத்து மத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த கட்டடம் அமைப்பதன் மூலம் பயணிகளின் எதிர்நோக்கும் சிரமங்களை தீர்க்க முடியும் என எதிராபார்க்கப்படுறது.










