நேர்ந்த அனர்த்தம் - நாயும் இளைஞரும் மரணம்
[2025-08-15 18:48:02] Views:[10]
நேற்று (14) அதிகாலை பதுளையில் நடந்த விபத்தில் நாயொன்று பலியான நிலையில், 26 வயதான நபரும் மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் கரமெட்டிய பலகொல்லவில் 28வது கிலோமீட்டர் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
மோட்டார் சைக்கிள் ஒன்று நாயுடன் மோதியதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தெரிய வருகிறது.










