கசிப்பு போத்தல்கலுடன் யாழ்.வட்டுக்கோட்டையில் ஒருவர் கைது!
[2024-11-09 10:53:21] Views:[14]
யாழ்.வட்டுக்கோட்டை, சுழிபுரம் பகுதியில் 12 போத்தல் கசிப்புடன் கைதான சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் இதன்போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.










