200 கோடி பெறுமதியான அம்பர்கிரிசுடன் ஒருவர் கைது.!
[2024-10-26 10:55:22] Views:[9]
அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 10 கிலோவை 200 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றப்பிரிவு மற்றும் இலங்கை விமானப் படையினரால் ராகம பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.










