தங்கத்துரை அருணாசலம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..!!
[2024-07-05 11:45:36] Views:[10]
திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவருமான அமரர் திரு.தங்கத்துரை அருணாசலம் அவர்கள் ஈழப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 27 வருடங்கள் பூர்தி ஆகின்றது.
அன்னாரின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று திருமகாணமலை, கிளிவெட்டியில் பகுதியில் அவரின் நினைவிடத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது










