உலக சாதனை படைத்த இலங்கையின் 3 வயது சிறுமி.!
[2024-07-03 21:27:36] Views:[11]
இலங்கையின் தேசிய கீதத்தினை மிகச் சிறிய வயதில் தமிழில் பாடி உலக சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார் திருகோணமலை சாம்பல்தீவினை சேர்ந்த தனன்யா விபுசன்.
இவர் இச் சாதனையினை மூன்றே வயதில் நிறைவேற்றியுள்ளார் என்பதே உலக சாதனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.










