இடம்பெயர்ந்த மக்களுக்கு படையினரால் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு !
[2024-06-03 10:33:31] Views:[9]
சீதாவக்கை பிரதேச செயலகத்திற்குட்பட்ட புவக்பிட்டிய, வாகா பாதுக்க பிரதேசத்தில் சீரற்ற காலநிலையின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு, கொஸ்கமவில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நிறுவப்பட்டுள்ள சமையல் கூடங்களில் படையினரால் காலை உணவாக 3000 உணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.










