யாழில் மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு...!
[2024-05-18 09:22:11] Views:[10]
கடந்த 12ம் திகதி யாழ்ப்பாணம் உடுவிளை பிரதேசத்தை சேர்ந்த சசிகுமார் ரூபின்சன்(20 வயது) என்ற இளைஞன் மாம்பழம் பறிப்பதட்காக மரத்தில் ஏறி தவறி விழுந்து மயக்கமடைந்தித்துள்ளார்.
பின்பு அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தீடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபால சிங்கம் மேட்கொண்டார்.










